Saturday, January 1, 2011

Kannalane!!!

கற்றறிந்த உன்னை வார்த்தையால் கடத்த இயலாமல்
கடை கண் பார்வையின் துணை தேடினேன்
வர்ணனையால் என் மனதுடன் சேர்த்து
கண்களையும் கைது செய்தாயே!!!
நிராயுதமாய் காதல் எனும் போரில்
என்னை தோற்க்கடித்தாயே!!!!

No comments:

Post a Comment