கடிவாளம் அற்ற மனமே
நீ கரை தாண்டி புரள்வது ஏனோ
மனம் மாற நினைக்கையில்
நீ மதில் தாண்டி குதிப்பது தானோ
கனம் தாங்காமல் தவிக்கையில்
நீ ரணம் ஆக்கி பறப்பதும் ஏனோ
வழிதனை சகிக்கையில்
இது தான் காதல் என்று உணர்ந்தது தானோ!
நீ கரை தாண்டி புரள்வது ஏனோ
மனம் மாற நினைக்கையில்
நீ மதில் தாண்டி குதிப்பது தானோ
கனம் தாங்காமல் தவிக்கையில்
நீ ரணம் ஆக்கி பறப்பதும் ஏனோ
வழிதனை சகிக்கையில்
இது தான் காதல் என்று உணர்ந்தது தானோ!
 
No comments:
Post a Comment